நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழில் இந்தியத் தூதரக அலுவலகம் அமைக்க ஆர்வம் - நிரூபமா ராவ்

Monday, March 8, 2010

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்க ளை முழுமையாக மீளக்குடியமர்த்தும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுடனான சந்திப்பின் போதே அவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு;

இலங்கையில் உள்ள சகல சமூகத்தின ரும் சமாதானத்துடன் வாழக் கூடிய நிலை யைத் தேர்தலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட மையும் வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக அலு வலகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்து தாங்கள் ஆர்வமாகவுள்ளதாக நிரூபமா ராவ் குறிப் பிட்டுள்ள அதேவேளை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பாராட்டியுள்ளார் என இந்தியத் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment