பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு என தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் மேற்படி வைத்தியசாலை யில் வளப்பற்றாக்குறை நிலவுவதால் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப் பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆளணிவளம்த தளபாட வசதிகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கே பலத்த தட்டுப்பாடுகள் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இப்பிரதேச மக்களின் வைத்திய நலன் கருதி குறித்த வைத்தியசாலையின் வளத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment