நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

கைதாகிய போலிச் சோதிடர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை

Friday, March 5, 2010

யாழ்.நகரப்பகுதியின் பல இடங்களிலும் தங்கியிருந்து வீதியால் செல்பவர்களை பலவந்தமாக அழைத்து சோதிடம் என்று பொய் கூறி பணம் வசூலித்து ஏமாற்றி வந்தவர்களை யாழ்ப்பாணப் பொலி ஸார் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2 ஆம்திகதி கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றைய தினம் யாழ். நீதிமன் றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலையானார்கள்.

கைதான 19 பேரில் பெற்றோர்களால் அழைத்து வரப்பட்ட 6 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர். ஏ-9 பாதையினூடாக வெளியிடங்களிலிருந்து வந்த பலர் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment