யாழ் செய்திகள்

யாழிலிருந்து உலகத் தமிழர்களுடன்...

Tuesday, March 30, 2010

மோட்டார் சைக்கிள் விபத்து குடும்பஸ்தர் பலி

›
பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் இரண்டு மோட் டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் இருவர் படுகாய...

டெங்கு நோயினால் பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் மரணம்

›
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். மிசரி, வரண...
Saturday, March 20, 2010

யாழ். வட்டுக்கோட்டையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

›
யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை பகுதியில் கள்ளுத் தவறணையில் கைக்குண்டுடன் நின்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்...

மாவிட்டபுரக் கந்தா! கண் திறந்து பார்! : யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைவரம்

›
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் ...

எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்தி தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு திட்டம்

›
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்து...
Thursday, March 18, 2010

திகிலான அனுபவங்கள், கனவுகளுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

›
தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமி...

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு அரசியல் சாயம் பூசி, எங்களை அவதிக்குள்ளாக்காதீர்கள்! : -யாழ். பல்கலை. மாணவர்கள்

›
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தங்களுக்குச் சாதகமா...
Tuesday, March 16, 2010

பையில் கொண்டு சென்ற பணத்தை அறுத்தெடுத்தனர் கொள்ளையர்கள்!

›
வங்கியில் வைப்பிலிடுவதற்காகப் பை ஒன்றினுள் கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது அளவெட்டியிலிருந்து யாழ். நோக்கி வானில் வந்து கொண்டி...

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீதித்தடைகள் நீக்கம்

›
யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை துதல் முற்றாக அகற்றப்பட்டு...

யாழ். தென்மராட்சியில் வர்த்தகரின் மகனான மாணவன் கடத்தல்

›
யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மீசாலை, மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர் ஒருவரின் மகனான மாணவன் ஒருவர் இனந...
Monday, March 15, 2010

யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்க வேண்டும்

›
2010 ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவர். யார் தோற்பர் என்ற எதிர்வுகூறல்கள் எது வும் நமக்கு வேண்டியதில்ல...

மகிந்த, ரணில் மற்றும் சம்பந்தன் பிரசாரம் செய்ய யாழ். வருவர்

›
தேர்தல் பிரசார நடவடிக்கைகளை யாழ்ப் பாணத்தில் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேச...
Sunday, March 14, 2010

உல்லாசப் பயணிகளுக்கென யாழ்ப்பாணத்தில் விசேட கரும பீடம்

›
வட மாகாணத்திற்கான உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் உல்லாசப்பயணத்துறையும் இலங்கை பாதுகாப்புப் படையினரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வ...
›
Home
View web version
Powered by Blogger.